439
பசிபிக் பெருங்கடல் வழியாக கடத்தப்பட்ட 7 டன் போதை மருந்தை பறிமுதல் செய்ததாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது. துறைமுக நகரமான மன்ஸானிலோ அருகே, 3 மோட்டார் படகுகளில் கடத்தப்பட்ட போதை மருந்தை படகில் வி...

214
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 11 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அக்கரைப்பேட்டை மீனவ கிரா...

218
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை மீட்க மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21ஆம் ...

215
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...

206
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்ப...

283
தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சீத், சிறிய ராணுவ விமானத்தில் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து ...

496
கியூபா தலைநகர் ஹவானா துறைமுகத்தில் ஒரு வாரகாலம் முகாமிட்டிருந்த ரஷ்ய கடற்படை கப்பல்கள் புறப்பட்டு சென்றன. அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நா...



BIG STORY